நந்தினி சற்று பதட்டத்துடனேயே தென்பட்டாள். என்னதான் எம்.பி. பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாலும், தனது 'பழைய காதலன்' ரெமோவுடன் காமக் களியாட்டங்களில் ஈடுபட்டு சுகம் பெற்றிருந்தாலும், இன்று இரவு அவளுக்கு ஒரு பெரிய 'டெஸ்ட்' என்பதை அவள் மனத்தில் அடித்தளத்தில் நன்றாக அறிந்திருந்ததால் அவளது பதட்டம் இன்னும் அதிகமாகவே செய்தது... இப்போது நினைத்தாலும் அவளுக்கு வியப்பாக இருந்தது.. வாழ்க்கை சில நாட்களில்.. வாரங்களில்.. மாதங்களில் எப்படி தலைகீழாக மாறி விடுகிறது என்று...! அவளைப் பொறுத்தவரை அவளுக்கு இஞ்சினீயரிங் படிக்க வேண்டும் என்றுதான் ஆசை.. ஆனால் அவளது தாயார் .. அதுதான் பார்த்திருப்பீர்களே .. க்ரைம் ப்ராஞ்ச் 'சாரி' செல்லமாக 'ஜம்போ' மாமி என்று கூறப்படும் ஹெவி பாட்டம்ஸ் ... தனது மகள் எப்படியாவது டாக்டராக வேண்டும் என்று கூறியதால் தனது மூளை பொறியியல் ரீதியில் வேலை செய்வதையும் கட்டுப் படுத்திக் கொண்டு எப்படியோ மெடிக்கல் காலேஜில் சேர்ந்தாள்.
அக்ரஹாரத்தில் 'அம்பி' என்று கூறப்படும் ராமானுஜம் குடுமி வைத்துக் கொண்டு விடியற்காலையில் பாடிக் கொண்டே போகும்போதும் தன்னை நோக்கி ஜொள்ளு விடுவதை அவ்வப்போது பார்த்திருந்தாலும் நந்தினி அவனை சட்டை செய்யவே இல்லை.. அதற்கு அவனுக்கு லாயக்கும் இல்லை என்பதே அவளது நினைப்பு. அவன் திருவையாறு போகும் போது ரயில் பயணத்தில் வைத்து அடித்த லூட்டி இப்போதும் நினைத்தால் அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். போதாக் குறைக்கு அந்த 'அம்பி' தனது தாய் தந்தையிடமே தனக்கு ஒரு லவ் லெட்டர் கொடுத்து அதுவும் பெட்டிஷன் ரூபத்தில்.. நந்தினிக்கு அன்றைக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை... 'பெட்டிஷன் ரிஜக்டட்...' என்று அவனிடம் சொல்லி அவனை நிராகரித்த போது அவன் முகம் வாடியதைக் கண்ட நந்தினிக்கு கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது.. ஆனால் என்ன செய்ய.....?? (அன்று நந்தினிக்குத் தெரியாது.. 'அம்பி' தற்கொலைக்கு முயற்சி செய்தான் என்பது...) சென்னைக்குத் திரும்பியதும் ரோஜா மலருடன் தன்னை வசியம் செய்ய 'ரெமோ' வந்து தன்னை மயக்கியதும், அவனுடன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அறையில் தனது கன்னி அனுபவம் தித்திக்க தித்திக்க ... (இதை விவரிக்கத் தொடங்கினால் ஐந்தாறு அத்தியாயங்கள் ஒப்பேத்தி விடலாம்.. ஏன் இது எழுதப்படவில்லை என்று புருவத்தை உயர்த்துபவர்கள் சற்று பொறுத்திருக்க வேண்டும்..) ஒரு வித குறு குறுப்புடன் நந்தினி மேனி சிலிர்க்க எண்ணினாள்.... ஆனனல் கடைசி முறையாக ரெமோவுடன் சென்றபோது இன்பத்துக்கு பதிலாக தனது உயிரே போய்விடும் என்ற நிலை வந்தபோது நந்தினி நிலை குலைந்து விட்டாள். திடீர் என்று தலையை விரித்துக் கொண்டு ஒரு புது அவதாரம்.. அந்நியன் என்று கூறிக் கொண்டு தான் அரசாங்கத்தை ஏமாற்றுவதால் சாகடிக்கப் படவேண்டும் .. அதுவும் கொடும் தீயில் வெந்து சாக வேண்டும் என்று ஒரு வித வேகத்துடன் தன்னை நெருப்பில் எரியும் நிலையில் .. .. "நந்தினி.. என்ற அம்பியின் குரல் கேட்டு அவள் திடுக்கிட்டு நோக்க அவன் மயங்கி விழ, மனோதத்துவ நிபுணர் டாக்டர் நாசரிடம் அவனை அழைத்துச் சென்று நீண்ட நேர கன்சல்டேஷனுக்குப் பிறகு அவனுக்கு மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸ்-ஆர்டர் என்று கேட்டதும், அம்பி .. ரெமோ.. அந்நியன் எல்லோரும் ஒரே உடம்பு கொண்ட ஆள் என்பதை உணர்ந்ததும் நந்தினிக்கு தலை சுற்றியது. 'ரெமோ'வின் சார்மிங்க் பெர்சனாலிட்டியில் தன்னை 'இழந்த' நந்தினிக்கு தன்னை மனதாரக் காதலித்த .. காதலித்துக் கொண்டிருக்கும் அந்த ரூல்ஸ் ராமானுஜம் என்று அழைக்கப் படும் 'அம்பி'தான் அவன் என்று புலப்பட்டதும்.. மனதில் வெகுவாக குழப்பம் தென்பட்டது.. ஆனால் அவள் சுதாரித்துக் கொண்டு ... எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் புன்னகையுடன் டாக்டர் நாசருடன் இரண்டு மூன்று முறை அம்பியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அவருடைய கருத்துக்களை கேட்டபோது அவளுக்கு ஓரளவுக்கு அவன் மீண்டும் நலமாக முடியும் என்ற உண்மை புலப்பட்டது. டாக்டர் நாசர் எப்போதும் சிரித்தவாறு .. "எல்லாம் மனதில் உள்ளது... " என்று கூறுவது அவளுக்கு பெரிதும் ஆக்க பூர்வமாக மனதைத் திடப்படுத்த உதவியாக இருந்தது. அதுவும் தனக்கு சான்ஸே இல்லை என்று நினைத்திருந்த வேளையில் ..அம்பி எப்படியோ யார் காலையோ பிடித்து தனக்கு அரங்கேற்றம் கச்சேரி ஏற்பாடு செய்ய.. அதே ஹால்-இல் ரெமோ உருவில் வந்த அவனை. தான் எப்படி tackle செய்தோம் என்பதை விவரித்தபோது. டாக்டர் நாசர் அவளை மனம் விட்டு பாராட்டினார்.. "நந்தினி.. யு ஆர் ரியலி க்ரேட்... அனுபவம் மிக்க மனோ தத்துவ நிபுணர்கள் கூட செய்யத் துணியாத செயல்களை செய்து நீ அந்த ரெமோ'வை அம்பியின் உடலில் இருந்து விரட்டி விட்டாய்... ஐ ரியலி அப்ரிஷியேட் யூ....!" என்று கூறிவிட்டு... "பட்... அந்நியன் இஸ் அ டிஃபரண்ட் மேட்டர் ஆல்டுகெதர்.... வி ஹாவ் டு பி மோர் கேர்ஃபுல்..." என்று சொல்லி அவளுக்கு சில ஆலோசனைகளையும் கூறினார்.அதாவது அம்பியுடன் நந்தினி.. 'நெருக்க'மாகப் பழக வேண்டும்.. இண்டிமேட்... என்று கண்ணடித்துச் சொன்னபோது நந்தினிக்கு சற்று நாணமாகத் தான் இருந்தது.. ஆனாலும் டாக்டருக்கு டாக்டர் என்ற ரீதியில் அவள் தான் ரெமோவுடன் செய்த லீலைகளை டாக்டர் காதில் போட்டுத்தான் இருந்தாள்.. அதலாலேயே டாக்டர் நாசர்.. அவளிடம் காதில் .. "நந்தினி.. நீ எப்படியும் அம்பி என்ற ராமானுஜத்தைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்.. ஆனால் அவன் பூரணமாக அந்நியன் " இடம் இருந்து விடுபட வேண்டும் என்றால் அவனது மனதில் அடித்தளத்தில் இருக்கும் எண்ணங்களின் கோர்வை டாக்டர்களாகிய எங்களிடம் வேண்டும்.. அதைச் சேகரிக்க வேண்டியது .. ஒரு டாக்டர் என்ற முறையிலும் அவனது வருங்கால மனைவி என்ற முறையிலும் .. உன்னுடையது.." என்று அடித்துச் சொல்லவும் நந்தினி திகைத்து நின்று விட்டாள். ஆனாலும் அவள் அதை ஒரு சவாலாகவே நினைத்து எடுத்துக் கொண்டு திடகாத்திரத்துடன்.."சரி டாக்டர்.. நான் எப்படியும் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியதைக் கேட்ட டாக்டர் நாசர்.. கட கட என்று சிரித்து, "நந்தினி.. ஐ யம் ப்ரௌட் ஆஃப் யூ.. நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்" என்று சொல்லி விட்டு அவள் காதில் ரகசியமாக கிசு கிசுத்தார்.... "அம்பியுடன் நெருங்கிப் பழகும் போது அவனுக்கு 'ஒண்' போகவேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம் தெரியுமா?? என்று அர்த்தப் புன்னகையுடன் கேட்க.. நந்தினியின் கன்னம் குங்குமமாகச் சிவந்தது.. அவளால் அப்படி மறக்க முடியுமா என்ன? அன்று 'ரெமோ'வை ஓட்டி அடித்த அன்று மயிலாப்பூர் கான சபாவில் தன்னையும் அறியாமல் அவனைக் கட்டிப் பிடித்தபோது, அம்பி என்னதான் வெட்கப் பட்டுக் கொண்டு தன்னுடன் ஒட்டிப் பிடித்தவாறு இருந்த போது அம்பியின் 'தம்பி' தனது அடி வயிற்றில் தடியாக இரும்புபோல தீண்டியது அவளது மனதில் இப்போதும் பசுமையாக தித்தித்தது. ரெமோ என்னதான் சார்மிங் ஆக இருந்தாலும் அவனது தம்பி ஆறு இஞ்ச் நீளம் தான் இருந்தது... அம்பிக்கு எட்டு அல்லது ஒன்பது இன்ச் நீளம் இருக்கும் என்று அன்றைய உரசலில் நந்தினிக்குத் தோன்றியது... நந்தினியின் டாக்டர் மனதிலும் ஒரு பொறியியல் ஃபார்முலா பொறி தட்டியது.."தி சைஸ் ஆஃப் தி சுண்ணி இஸ் இண்டைரக்லி ப்ரப்போஷணல் டு தி சார்ம் ....?" என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான்.. "நந்தினி...." என்ற 'ரூல்ஸ்' ராமானுஜத்தின் குரல் அவளை ஒரு வித கனவில் இருந்து எழுப்பியது.அம்பிக்கும் அதே நேரம் மனம் ஒரு வித இன்பப் பதை பதைப்புடனேயே இருந்தது. சில மாதங்களாகவே மண்டைக்குள் ஒரு வித குடைச்சல் எடுப்பதுபோல் இருக்கும். அவ்வப்போது இரவில் வேறெங்கோ விழுந்து கிடந்ததும் எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அவனுக்கு தனக்குள் ஏதோ ஒருவித மனப் பிரமை உள்ளது என்பதை உணர்த்தியது. ஒரு நாள் நந்தினி அவனை "வாங்கோ அம்பீ.. டாக்டரைப் பார்த்து விட்டு வரலாம்" என்று கூப்பிட்டதும் ராமானுஜத்துக்கு ஆச்சரியமாகவே இருந்தது. திகைத்துப் போய் விட்டாலும் தான் ஏழு வருடமாக மனதுக்குள்ளேயே ஆழமாகக் காதலித்து வரும் அழகிய இளம்பெண் கூப்பிடும் போது அவனால் மறுக்க முடியவில்லை. அங்கு டாக்டர் நாசர் அவனைக் குடைந்து எடுத்து விட்டார்.. ஒரு அரைமணி நேரத்துக்குப் பின் என்ன நடந்தது என்று அவனுக்கே தெரியாது. பின்னர் மயக்கம் தெளிந்த பின் நந்தினிதான் அவனை வீட்டுக்கு திரும்ப அழைத்து வந்தாள். வெளியே வந்தது அம்பி தனக்கே உரிய அந்த நடுங்கிய குரலில் "நந்தினி..! நேக்கு என்ன ப்ராப்ளம்ன்னு டாக்டர் சொன்னாரா...?" என்று வினவ, நந்தினி அவனை நோக்கி புன்னகைத்தவாறே "பயப்படாதேள் அம்பி,, ஒரு பிரச்சினையும் இல்லை.. கொஞ்சம் மருந்து தந்தார்... மீண்டும் ரெண்டு வாரம் கழிச்சு வரச்சொன்னார்.. அவ்வளவுதான்..." என்று கூறினாலும், ராமானுஜத்துக்கு என்னவோ அவள் சொல்வதில் நம்பிக்கை வரவில்லை. நந்தினி தன் காதலை நிராகரித்த போதும் அவன் அவளை மனப்பூர்வமாக காதலித்தே வந்தான். அவள் வேறு ஏதோ நபரைக் காதலிப்பதாகச் சொன்னாலும் அவள் கேட்ட எந்த உதவியையும் அவன் செய்யத் தயங்கியதில்லை. கான சபாவில் அவளுக்கு சான்ஸ் கேட்டு சாரியின் சிபாரிசில் செக்ரட்டரியைச் சந்தித்து அவர் காலில் விழாத குறையாக கெஞ்சியும் அவர் மசியவில்லை. திடீர் என்று என்ன நடந்ததோ தெரியவில்லை.. சிறிது நேரம் அவன் தலை சுற்றியது போல் இருந்தது.. அதற்குள் அவர் மனம் மாறிவிட்டால் போல் இருந்தது.. அந்த அறையே சற்று மாறி அலங்கோலப் பட்டிருந்தது .. "ராமானுஜம் சார்.. நீங்க சொல்ற அந்தப் பெண்ணுக்கு அடுத்த வெள்ளிக் கிழமையே கச்சேரி அரங்கேற்றத்துக்கு சான்ஸ் கொடுத்துடறேன்.. தயவு செய்து என்னை இனிமேலும் தொந்தரவு செய்யதீங்கோ.." என்று கைகூப்பிச் சொல்லவும், "அப்படி என்ன தொந்தரவு செய்து விட்டோம்..?" என்று மனதுக்குள் தோன்றினாலும் அம்பியின் மனதில் பெரும் மகிழ்ச்சி தோன்ற, நந்தினியை நோக்கி விரைந்தான். அதைவிட பெரும் குதூகலம் உண்டானது .. அரங்கேற்றம் நடக்கும் அன்றைக்கு...! நந்தினியிடம் "அவளது 'வுட்-பி' வருவாரா?" என்று கேட்டதற்கு அவள் அலட்சியமாக உதட்டைச் சுழித்தாள்.. பின்னர் சற்று நேரம் கழித்து அவன் தான் அவளது மேக்-அப் அறையில் கண்ணாடி முன்னால் உட்கார்ந்திருப்பதை உணர்ந்து ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்தது போல் இருந்தது.. நந்தினியை நோக்கி "என்ன ஆச்சு நந்தினி.. கச்சேரி தொடங்கல்லியா... உங்க வுட்-பி இன்னும் வரலியா?" என்று கேட்க அவள் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு "இனி நீங்கதான் என் வுட்-பி எல்லாமே..? என்று கூற அவனுக்கு தன் கால்களுக்கு நடுவே முட்டிக்கொண்டு 'ஒண்' வரமாதிரி இருந்தது.. ஆனால் மனமோ வானத்தில் சிறகடித்துப் பறந்தது.. வேஷ்டிக்குள் அவனது தம்பி விறைத்து நின்று கொண்டு ஜார்ஜெட் புடவை அணிந்த அவளது மென்மையான குண்டியில் உரச மின்சாரம் தாக்கியதுபோல் இருந்தது. அந்த நேரம் பார்த்துத்தான் அவனது நண்பன் சாரி.. திடீர் என்று அந்த அறைக்குள் கால் எடுத்து வைத்து கண்ட காட்சியை நம்ப முடியாமல் திகைக்க நந்தினி நாணத்துடன் விலகி வெளியே செல்ல, சாரி அவனுக்கே உரிய பாணியில் "ஆஹா மோர் குடிக்குமா இந்தப் பூனை என்று நினைத்தால் நீ 'பீயரே' குடிக்கும் அளவுக்கு முன்னேறிட்டியேடா?" என்று ஒப்பாரி வைத்தான். இந்த இடத்தில் சில விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ராமானுஜம் கொஞ்சம் லோன்லி டைப்.. யாருடனும் அதிகம் பழக மாட்டான். அவனுக்கு நெருக்கம் என்று சொன்னால் அவனது பால்ய சினேகிதன் சாரிதான். ஒன்றாகவே படித்து ராமானுஜம் சட்டம் படிக்கச் செல்ல, சாரி எப்படியோ க்ரைம் ப்ராஞ்சில் சேர்ந்தான். சின்ன வயதில் இருந்தே அம்பி நந்தினியைப் பார்த்து ஜொள்ளூ விடுவதை சாரி அவ்வப்போது ஜாடை மாடையாகக் கண்டிருந்தாலும் அதை சீரியஸாக எடுக்க வில்லை. ஆனால் நந்தினி மீது இப்படி ஏழு வருடமாக அதி தீவிரக் காதல் கொண்டிருந்தான் என்பதை சமீபத்தில் தான் அறிந்து, அதற்கு ஹெல்ப் பண்ணுவதற்காக மாமா வேலை எல்லாம் செய்து தோல்வி கண்டாலும், அம்பி ராமானுஜம் எப்படியாவது தனது காதலில் வெற்றி பெற வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொள்வான்.ஆனால் ராமானுஜமோ சரியான அம்மாஞ்சிப் பேர்வழியாக இருந்தான். சாரிக்கு இப்போதும் ஞாபகம் இருந்தது.. ஒரு நாள் சாயங்காலம் அம்பி தன்னிடம் தயங்கி தயங்கி வந்து "டேய் சாரி.. நேக்கு ஒரு ப்ராப்ளம்டா.. " என்று கேட்க சாரி "சொல்லுடா.. சால்வ் பண்ண முடியாத ப்ராப்ளம் ஒண்ணுமே இல்லை உலகத்திலே..." என்று தத்துவ ரீதியில் சொன்னான். அம்பி இன்னும் தயங்கி "டேய் என்னோடெ.. அது...ஒண் போற இடம்... அவ்வப்போது வீங்கிப் போகிறதுடா...அதுமட்டுமில்லை அடிக்கடி தண்ணி வேறு போறது." என்று சொல்லி இழுக்க. "எதுடா?" என்று கேட்ட சாரி, அம்பி தன் மடியைக் காட்டி தன் 'தம்பி'யை சுட்டிக் காண்பித்தான். "ஏண்டா..! 'சுண்ணி'ன்னு சொல்றதுக்கு இவ்வளோ கூச்சப் படுறே..? அடப்பாவி..! சுண்ணிலிருந்து தண்ணி போகாம பின்னே எண்ணையா போகும்... ? அது வீங்காம இருந்தாத்தான் ப்ராப்ளம்டா...! ஒவ்வொருத்தன் அது வீங்கரதுக்காக சிட்டுக் குருவி லேகியம் தேடி தமிழ் நாட்டில் ஒவ்வொரு லாட்ஜிலெ வர்ற போலி டாக்டருக்கெல்லாம் பணம் அழுது சிகிச்சை பாக்க ட்ரை பண்ராண்டா?? நல்லா படிச்சவாகூட இண்டெர்நெட்லெ போய் க்ரெடிட் கார்ட் அக்கௌண்ட்லே வயக்ரா வாங்க பாக்கிராண்டா... நீ என்னவோ இதெப் போய் ப்ராப்ளம்ன்னு சொல்லிறியே..! நீ பெருமைப் படணுண்டா.. நீ வயசுக்கு வந்துட்டே.. அவ்வளவுதான்.." என்று அவனுக்கு புத்திமதிய் சொல்லி தன்னம்பிக்கையும் கொடுத்து விட்டு, "டேய் வேண்ணா நம்ம ரெண்டு பேரும் போய் மூணு நாலு ஷகீலா படம் பாக்கலாண்டா... அப்போ ஒனக்கு இந்த மாதிரி விஷயங்க எல்லாம் ஓரளவுக்கு புரிஞ்சிடும்ன்னு நெனக்கிறேன்..." என்று கேட்டான். ஆனால் அம்மாஞ்சி அம்பிக்கு ரொம்ப பயம்.. "அதெல்லாம் வேணாண்டா சாரி...! ஆனா நேக்கு 'அது' வீங்கினா என்ன செய்யணம்ன்னு சொல்லேண்டா... நேத்து காலைலே என்னோடெ வேண்டியெல்லாம் நனஞ்சு கஞ்சி மாதிரி ஆயிடுத்து.." என்று முனகினான். சாரியின் ஆலோசனைப் படி தினமும் குளிக்கும்போது நன்றாக சோப்புப் போட்டு தேய்த்துக் கொண்டே இருப்பான்.. கஞ்சி வடியும் வரை... "டேய்.. சுண்ணிக்கு அடியிலே தொங்குதே ரெண்டு பந்து.. அதிலே ஊறரதுதாண்டா விந்து.. அது போகவேண்டியது பொம்மனாட்டிங்க காலுக்கு நடுவிலே இருக்கிற சந்து .. அங்கே புளந்திருக்கும் ஒரு பொந்து... ஆனா நமக்கு ஒரு பொண்ணு வாய்க்கிறவரை.. காத்திலெ தாண்டா விட்டுக்கணம்.. என்ன செய்யா.... விதி தாண்டா..." என்று டி ராஜேந்தர் பாணியில் சொன்னதைக் கேட்டு காலையில் குளியல் நேரம் ஒரு எக்சர்ஸைஸ் ஆகவே செய்து வந்தான். சில வாரங்களுக்கு முன்பாகத்தான் சாரி யதேச்சையாக ராமானுஜம் வீட்டுக்குச் செல்ல அவனது ரகசிய.. ஆழ்ந்த மனதில் புதைத்து வைத்திருந்த காதலைக் கண்டு பிடிக்க நேர்ந்தது. சாரி எவ்வளவு உதவி செய்ய முயன்றும் அம்பி தொடர்ந்த சொதப்பல்களால் எல்லாம் தோல்வியுற்று, கதை முடிந்தது.. என்று நினைத்த நேரத்தில்தான், நடுவில் என்ன நடந்ததோ தெரியாது.. ஆனால் நந்தினி தனது காதலன் ரெமோவுக்கு டாட்டா காண்பித்து விட்டு அம்பிக்கு ஓகே சொல்லி விட்டாள். ரூல்ஸ் ராமானுஜத்துக்கு அடுத்த சில வாரங்கள் வெகு குஷியாகப் போயின. நந்தினியின் வீட்டில் அவள் ஏதோ ஒரு பணக்காரப் பையனுடன் பைக்கிலும் ஆங்க்காங்கு சுற்றுவதைப் பற்றி ஜாடை மாடையாகக் கேள்விப் பட்டிருந்தனர். அவள் திடீர் என்று மனம் மாறி ராமானுஜத்துடன் நடமாடுவதைக் கண்ட அவள் பெற்றோர், மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கூடிய சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள அவர்கள் மனதார விரும்பினார்கள். அம்பியின் பெற்றோர்கள் "இவன் இப்படியாவது உருப்பட்டால் சரிதான்.. ஒரு நல்ல பெண் அவனுக்கு வாய்த்து விட்டால்.. அனாவசியமாக ரூல்ஸ் பேசுவதை எல்லாம் விட்டு விட்டு டிபிக்கல் மிடில் க்ளாஸ் ஹஸ்பண்ட் ஆகி விடுவான்" என்று அவர்கள் நினைத்து சமாதானப் பட்டுக் கொண்டார்கள். நந்தினி அம்பியை மீண்டும் இரண்டு மூன்று முறை டாக்டர் நாசரிடம் கொண்டு சென்றாள்... கடைசி செஷ்ஷனில் தான் டாக்டர் நாசர் அவளைப் பாராட்டி, அவனிடம் 'நெருங்கி'ப் பழகி அவனது மனதில் அடித்தளத்தில் ஓடும் எண்ண ஓட்டங்களைக் கண்டு பிடிக்கும் யுக்தியை கூறினார். நந்தினி அடுத்த சில வாரங்களுக்கு அம்பியை அடிக்கடி பார்க், பீச் என்று பல இடங்களூக்கு அழைத்து இருவரும் ஒன்றாக சுற்ற அவனது கூச்ச ஸ்வபாவம் சற்றே மாறியது. அவனது கான்ஸர்வேட்டிவ் திங்கிங் நந்தினிக்கு அத்துப் படியாக அறிந்த படியால் அவள் வெகு நிதானமாக அவளது ஆக்ஷன் ப்ளானில் இன்ச் இன்ச்-ஆக முன்னேறினாள். ஆங்காங்கே தனிமையில் சற்று உரசல்.. அவன் தானாக கை எடுத்து தன் மேல் போட மாட்டான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.. யதேச்சையாக அவன் மீது அவள் தீண்ட அவனது ரியாக்ஷனை வெகு உன்னிப்பாக கவனித்து படிப் படியாக அவர்களது நெருக்கம் ஓரளவுக்கு அதிகமாகியது. ராமானுஜத்துக்கும் அவளது நெருக்கம் அவனது 'ஒண்' போகும் வேட்கையை வெகுவாக அதிகம் ஆக்கியது.. இப்போது தினமும் காலையில் ஒரு முறை ராத்திரி ஒரு முறை 'குளிக்க' வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment