Saturday, January 23, 2021

அரசர் காலத்து செக்ஸ் கதை 2

 

என் அன்பே உன்னை இன்னொருவன் தழுவுவதை எண்ணிப் பார்க்கவே என் மனம் ஒப்பவில்லை. அதுவும் என் பரம எதிரி உன்னை அனுபவிக்கப் போகிறான் என்று நினைத்தாலே என் மனம் கொதிக்கிறது. ஆனால் கடமைக்காக நீயே உன்னைத் தியாகத் தீயில் வாட்டிக் கொள்ள உடன் படுகிறாய்! உன் தியாக மனப்பான்மையை நான் மெச்சுகிறேன்என்று அவள் முலைக் காம்பைத் திருகிக் கொண்டே பேசினார் ராயர்.

ஐயா, மனதாலும், உடலாலும் நான் உமது சொத்து. உமக்காக, உமது பிரச்சினையைத் தீர்க்க என் உடலை இன்னொருவன் அனுபவிப்பது தேவை என்றால் அதற்கு நான் ஒருவன் என்ன நூறு பேருடனும் படுக்க தயங்கமாட்டேன். நீங்கள் இருக்க, இன்னொரு ஆணின் ஆறு அங்குலச் சதை என் மனதை மாற்றாது ஐயா, நான் உம் அடிமை,” என்று அவர் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பேசினாள் அமுதா.

பெரு மூச்சு விட்ட மகாராயர், அவள் குதத்தைத் தடவி, “அப்படியே ஆகட்டும் ஆண்டவன் உனக்குத் துணையிருப்பான். ராஜ கடமைக்காக நானும் உன் முடிவுக்கு ஒப்ப வேண்டிய நிலையில் தள்ளப் பட்டுள்ளேன். என்ன செய்ய!” என்று அலுத்துக் கொண்டார்.

உன் தியாகத்தை மெச்சி என் அன்பளிப்பாக இந்த சிறு பரிசைப் பெற்றுக் கொள்என்று ராயர் தனது கழுத்தில் இருந்த ரத்தின மாலையை அவளுக்கு அணிவித்தார்.

பிறகு சிந்தனையில் ஆழ்ந்த மகா ராயர்,

தொப்பையைத் தடவிக் கொண்டு கவலையில் ஆழ, ரத்தின மாலை அமுதாவின் கொங்கைகளின் மீது காட்டருவி போல விழுந்து தொங்கியதைக் கண்டு கொள்ளாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

என் அழகு ராணியே, நீ சொல்லும் உத்தியில் ஒரு பிரச்சினை வரலாம். மகாராஜா ஐம்பது வயதில் அந்த நாலு ராணிகளைக் கட்டி மேய்பது சுலபமான காரியம் அல்ல. அதனால் ராணிமார்கள் சண்டை சச்சரவைத் தீர்ப்பதே என் வேலையாகிவிடும். அதை எப்படி சரிக்கட்டுவது?” என்று குடுமியைக் கோதிக் கொண்டே ஆகாயத்தைப் பார்த்தபடி பேசினார் ராயர்.

அவர்கள் காலடியில் உட்கார்ந்து கொண்டு அமுதாவின் காலைப் பிடித்து அழுத்திக் கொண்டிருந்த ஜூபைதா எழுந்து அமுதாவின் காதில்சாகிபா, நீ மகாமந்திரி கவனத்தைக் கவரவேண்டும், அவர் தண்டின் உரையை உருவி விடுங்க, அதை எழுப்புங்க, அதற்கு மேல் நான் ஒரு உத்தி சொல்கிறேன் அப்போது தான் அவர் கவனிப்பார்என்று குசு குசுக்க, அமுதா அவர் தண்டின் உரையை மேலும் கீழுமாக இழுத்து அடித்து உறுப்பின் தலையை முத்தமிட்டாள்.

அது சற்று பிரண்டு எழுந்த போது, ராயர் பார்வை அமுதாவின் பக்கம் திரும்ப, அவர் விரல்கள் அவள் யோனிப் பரப்பின் மயிர் ஒழுங்கைத் துழாவின.

மகாராயர் ஐயா, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. உத்தரவு இருந்தால் சொல்லலாமா?” என்று ஜூபைதா கேட்டதும், அமுதா சொல்லடி சொல் என்று அவளை அவசரப்படுத்தினாள். மகாராயர் பார்வை ஜூபைதா பக்கம் திரும்பியது.

ஹூஜூர் சாகேப், நமது நாட்டில் எட்டு கோட்டங்கள் இருக்கின்றன. அதில் நாலு கோட்டங்களில், ஒவ்வொரு அரசகுமாரியையும் ஒரு கோட்டத்தின் ராணியாக்கி அவர்கள் நாட்டவரையே அங்கே ஒரு தனி அரண்மணையை சீதனமாகக் கட்டித் தரச் சொல்லலாம் அதில் அவர்கள் வசிக்கலாம்.”

மகாராஜா வாரத்தில் ஒரு நாளை ஒவ்வொரு ராணியுடன் கழித்தால் அவர்களுக்குள் சண்டை சச்சரவு வராது. அரசர் நமது தலைநகரான அரிக்கோட்டையில் மீதி மூன்று நாட்கள் தங்கி தனது சக்தியையும் மீட்கலாம், அரச காரியங்களையும் நடத்தலாம்,” என்று பணிவுடன் வாயைப் பொற்றுக்கொண்டு ஜூபைதா சொன்னாள்.

மகாராயர் முகம் மலர்ந்தது. “அடியே என் அமுத நாயகி, இந்த அலியின் முழு மதிப்பை நான் இதுவரை கண்டு கொள்ளவில்லை. பார்ப்பதற்கு அழுகின பறங்கிப் பழம் போல இருந்தாலும் என்ன புத்திசாலித்தனம்! இதை எங்கிருந்து பிடித்துக் கொண்டு வந்தாய்என்று கேட்டார்.

அதற்கு அமுத நாயகி சிரித்துக் கொண்டே, “மகாராயரே என் தாயார் வசந்த நாயகி எங்கள் ஊரான கமலாபுரத்தில் அரசரின் ஆசை நாயகியாக இருந்தாள். அவள் அழகில் மயங்கிய போலா நவாப் அவளைக் கவர அந்நாட்டின் மீது படை எடுத்து விட்டான். நவாபின் படை பலத்துக்கு பயந்து அரசர் முத்துராஜா என் தாயாரை நவாபுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.”

நவாபின் ஜனானாவில் ஏற்கனவே எழுபது பெண்கள் அவருக்கு சேவை செய்ய இருந்தனர். அவர்களில் பலர் நவாபின் படுக்கை அறையில் அவர் மனதுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அந்தப் பெண்களை அவரது காவல் படையினர் அனுபவிக்க கொத்தளத்துக்கு அனுப்பி விட்டார்.”

அதைக் கேட்ட என் தாயார் வசந்த நாயகி நடு நடுங்கி விசும்பி அழுதாள். ஐயோ எங்கள் குலத்தொழில் பல ஆண்கள் ஆசை தீர எங்களை அனுபவிக்க அனுமதிப்பதே. ஆனால் கொத்தளத்தில் இருக்கும் இருநூறு காவலர்கள் கையில் சிக்கினால் நான் என்னாவது என்று புலம்பினாள்.”

வசந்தநாயகியின் புலம்பலைக் கேட்ட நவாபின் அந்தரங்க பணிப்பெண்ணான நஜ்மா பேகம் அவளுக்கு ஆறுதல் சொல்லி, அவளை நவாபின் படுக்கைக்கு அனுப்பத் தயார் செய்தாள். என் தாயாருக்கு படுக்கை அறையில் நவாபுக்குப் பிடித்த சாகசங்கள் என்ன என்று அறிவுரையும் கூறினாள். என் தாயார் அதன்படி காட்டிய சாகசத்தில் மயங்கிய போலா நவாப் அவளுக்கு மதன கலா ரஞ்சனி என்ற பட்டப் பெயரை சூட்டினார்.”

அதன் பிறகு நவாப் வசந்த நாயகியின் அடிமையாகிவிட்டார். அதன் விளைவாகத்தான் நான் பிறந்தேன். இந்த உண்மையை உங்களிடம் நான் சொல்லாததற்கு மன்னிக்கவும்,” என்று கனத்த குரலில் அமுதா சொன்னாள்.

கவலையை விடு என் செல்லமே. ஆனால் ஜூபைதா எங்கே வந்தாள் இந்தக் கதையில்?” என்று மகாராயர் கேட்க ஜூபைதா கதையைத் தொடர்ந்தாள்.

உடனே ஜூபைதா இடைமறுத்து, “அந்தக் கதையை நான் சொல்கிறேன், மகாமந்திரியாரே. நான் அழகான பையானாகத்தான் பிறந்தேன். ஆனால் எனது சித்தப்பா தனக்குக் குழந்தை இல்லாததால் பொறாமை கொண்டு என்னை அலியாக மாற்ற என் ஆண் உறுப்பை அறுத்து விட்டார்.

அதன் பிறகு என் மேல் வெறுப்படைந்த அம்மிஜான் என்னை ஒதுக்கிவிட்டாள். ஆனால் வசந்தா அம்மாதான் என்னைத் தனது பிள்ளை போல வளர்த்தாள். அதனால்தான் அமுதா சாகீபா உங்கள் அரவணைப்பில் வந்த போது என்னை சீதனமாக அவளுக்குப் பணிவிடை செய்ய அளித்து விட்டாள் வசந்தம்மா,” என்று விளக்கினாள்.

கொட்டாவி விட்ட ராயர், “என் கண்ணே, அமுதா, பொழுது ஆகிவிட்டது நான் இன்று வீடு திரும்ப வேண்டும். இன்று ருக்மா தேவி, அதுதான் என் முதல் நாயகி, குரு பூஜை செய்கிறாள். ஆகவே நான் போய் ஆகவேண்டும். ஆனால் உன் தயவால் நான் மன பாரமில்லாமல் போகிறேன்என்று எழுந்து போய்விட்டது அமுதாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது.

அவர் அப்படிப் போனது பிடிக்காத அமுதா வெறுப்புடன்அடியே ஜூபேதா, நீ இங்கே இரு நாளை நாம் திட்ட மிட்டு அந்த குருவை வளைக்க வேணும். நீ ரத்னாவை இங்கே கூப்பிடுஎன்று சொல்ல ரத்னா அவள் முன்னால் வந்து நின்றாள்.

என்ன எஜமானியம்மா? என்ன ஆச்சு? ஆசையைக் கிண்டி விட்ட மகாமந்திரி அனுபவிக்காமல் போய்விட்டார் போலிருக்கிறதே? அந்த அடிமை ஆரிஃபைக் கூப்பிட்டு tamil sex kama kathaiஆட்டம் போட்டுக்காட்டவா, பொழுதாவது போகும் உங்களுக்குஎன்றவள் அமுதாவின் துவண்டிருந்த ஆடை குலைந்த நிலையைப் பார்த்து சொன்னாள்.

உக்கும். ஆமாண்டி இன்று ஆசையைக் கிண்டிவிட்டு மகாராயர் வேலையை முடிக்காமல் போய்விட்டது ஏமாற்றமாய் இருக்கிறது. நீயும் அந்த அரேபியக் குதிரையை சவாரி செய்யாமல் விடமாட்டாய்! அழைத்து வா, நான் வேடிக்கை பார்க்க, நீயாவது ஆனந்தப் படுஎன்று சொல்ல ரத்னா வெளியே ஓடி அவனைக் கையோடு அழைத்து வந்தாள்.

குண்டுப் பெண்ணான ரத்னாவுக்குப் பக்கத்தில் ஆறரை அடி உயரமாய் மொட்டைத் தலையும் மீசை இல்லாத தாடியுமாய் நின்றவன் அமுதாவை உற்றுப் பார்த்தான். அவன் ஒரு கோவணத்தைத் தவிர வேறு எந்த உடையையும் அணியவில்லை. அவன் பரந்த மார்பும் திரண்ட கால்களும் அவன் வலிமையைக் காட்டின.

அவர்கள் இருவரையும் அருகே அழைத்த அமுதா சாடை காட்ட, ரத்னா அவன் கோவணத்தை ஒரே இழுப்பில் இழுத்தாள். நேந்திரம் பழ அளவிலான அவன் சுண்ணி அரை விழிப்பில் நிமிர்ந்திருந்தது. சுன்னத் செய்த அதன் தலை அகண்டு சிகப்பு மொட்டாகத் தெரிந்தது.

க்கும் கழுதைக் கணக்காத்தான் இருக்கு, இங்க வாடாஎன்று அமுதா சைகை காட்ட அவன் அவளை நெருங்கி நின்றான். அவசர அவசரமாக பாவாடையையும் ரவிக்கையையும் ரத்னா கழற்றி எறிந்து விட்டு அவனைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள்.

அவன் பழுப்புத் தண்டில் நீல நிறத்தில் தடித்த ரத்த நாளங்களை விரலால் தடவிப்பார்த்த அமுதா, அவன் கனமான விதைப் பைகளைத் தூக்கி அதன் திடத்தை மெச்சினாள். அப்போது அவள் மேலே போர்த்தியிருந்த மல்மல் விரிப்பு விலகின. அவள் முலைகளையும் யோனியையும் பார்த்தஅந்த அடிமையின் தண்டு விரைத்தது.

க்கும் ஆசையைப் பாரு, அவுங்க வேணுமா, ராஸ்கோல்?” என்ற ரத்னா அவனைப் பிடித்து இழுத்து கீழே கம்பளி விரிப்பில் மல்லாந்து தள்ளி அவன் இடுப்பின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

ஏய் ரத்னா, பேராசைப் படாதே? நான் பார்க்க வேண்டாமா? அவன் தாக்குவதை அப்போது தான் நான் முழுசாகப் பார்க்க முடியும,” என்று அமுதா கட்டளை இட்டாள்.

ரத்னா அவள் சொன்னது போல குப்புறப் படுத்து கால்களை மடக்கி குண்டியைப் பின்னுக்குத் தூக்க, அந்த அடிமை உக்கும் என்ற முனகலுடன் பொலி காளையைப் போல அவளை பின்னாலிருந்து தாக்கினான். வளர்ந்து தடித்த அவன் தண்டு அவள் குண்டிப் பிளவின் வழியாக யோனியைத் தாக்கியது. அவன் கைகள் ரத்னாவின் மார்பைக் கசக்க, குனிந்து அவள் கழுத்தைக் கவ்வினான்.

அவன் தாக்குதலைத் தொடற, அமுதாவின் யோனியில் நமைச்சல் எடுக்க ஜூபேதா தனது விரல்களை அமுதாவின் யோனியில் நுழைத்துத் தேய்த்து விட்டாள்.

 

ரத்னா ஆனந்தக்கூச்சல் போட அவளை ஏறி புணர்ந்தவன் தளர்ந்து முடித்த போது அவன் உறுப்பு வெளியே வர அது தொடர்ந்து வெள்ளிக்கம்பி போல் வீரியத்தைக் கக்குவதை வைத்த கண் வாங்காமல் ஜூபைதா பார்த்தாள்.

அவனை அமுதா அருகே அழைக்க அவன் தளர்ந்த நடையுடன் அவளை நெருங்கினான். “ஜூபைதா, இன்று நீ எனக்கு நல்ல சேவை செய்தாய். அதை மெச்சி இவனை நாவால் சுத்தம் செய் அதன் பிறகு நீ அவனை அழைத்துக் கொண்டு போய் அனுபவிக்கலாம்என்று அமுதா கூற ஜூபேதா கை கொட்டி வரவேற்றாள்.

அவள் அவனை நெருங்கி அவன் உறுப்பை நாவால் சுத்தம் செய்து அதை விழுங்கி நாவால் அதைக் கவ்வி இழுத்து விட அது மீண்டும் நிமிர ஆரம்பித்தது. அவன் உறுமலுடன் ஜூபேதாவின் தலையைப் பிடித்துக் கொண்டான். ஆனால் அவன் பார்வை அமுதாவின் முலைகளின் மீதே இருந்தது. வீரியம் கடைவாயில் வழிய ஜூபேதா வேலையை முடித்ததும், அவன் அமுதாவை நெருங்கி சலாம் அடித்தான்.

ஆசையைப் பாரு, நான் மகாராயர் சொத்துடா. நான் உன்னை அணைக்க முடியாது. நீயும் என்னைத் தொடக்கூடாது. நான் என்ன செய்வேன். எனக்கும் ஆசைதான்என்று விரலால் அவன் உறுப்பை நீவி விட்டுக் கொண்டே பேசினாள் அமுதா.

உண்மைதான் சாகிபா. அது துரோகம் ஆகும். ஆனால் கையைக் கட்டி விடுகிறேன். அவன் உருப்பு வேண்டாம், ஆனால் அவன் வாயால் மட்டும் ஏதாவது செய்யலாமே,” என்று ஜூபைதா சொன்ன யோசனை அமுதாவுக்கு ஏற்பாய் இருந்தது.

அவன் கைகளைப் பின்புறம் கட்டி அவன் செய்ய வேண்டியதை அவன் காபிரி பாஷையில் ஜூபைதா மொழி பெயர்த்தாள்.

அவன் முகம் மலர்ந்தது. அமுதாவை நெருங்கிக் குனிந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்தவன் அவள் முலைகளை வாயால் சுவைத்து, காம்புகளை மென்மையாய் கடித்து பிறகு அவள் யோனியைத் தனது நீண்ட நாக்கால் சுவைத்தான். அவன் நாக்கு அமுதாவின் யோனிப் பருப்பைத் தோண்ட,

அமுதாவின் தொடைகள் அகண்டதும், அமுதா, “ரத்னா, இவனை இழுத்துக் கொண்டு போ, இங்கே விட்டால் என்னையே மாற்றிவிடுவான்,” என்று விரட்டினாள்.

அவர்கள் போன பிறகு, அமுதாவும் ஜூபைதாவும் மறுநாள் செய்ய வேண்டிய காரியத்துக்கு திட்டமிட்டார்கள்.

மறுநாள் சூரிய உதய நேரத்தில் கோயில் குளத்தில் அமுதநாயகி சல்லாத்துணியாய் இருந்த ஒற்றைச் சீலையை மட்டும் தோளுக்குக் கீழே மார்பை மறைத்துக் கட்டிக் கொண்டு ஜூபேதா துணையுடன் நீராடப் போனாள். ஜூபைதா யோசனைப்படி, அவள் போனபோது ராஜ குரு பட்டர் கோவணத்தோடு நீராடி தனது நேம நியதிகளைச் செய்து கொண்டு இடுப்பளவு நீரில் நின்றிருந்தார்.

நீரில் முழுக்குப் போட்ட அமுதா தனது மஸ்லின் ஆடை நனைய தெளிவாய் தெரிந்த இடையின் மீதும் முலையின் பக்கம் ராஜகுருவின் பார்வை போவதைக் கவினித்தாள்.

அவள் கரை ஏறிய போது படி வழுக்க நீரில் விழஐயோ காப்பாற்றுங்களேன்என்று கூக்குரல் போட்டு நீரில் மூழ்கினாள். உடனே ராஜ குரு நீந்தி முழுகியவளை அணைத்துப் பிடித்துக் கொண்டு கரையேறினார். அப்போது சீலை அவிழ்ந்து கீழே புரள, அரைகுறை அம்மணமான அமுதா மயங்கித் துவள அவளை இறுகப் பிடித்துக் கொண்டே படியேறினார் ராஜகுரு.

அவளை மல்லாந்து கிடத்திய ராஜகுரு கோவில் கலசம் போலத் திரண்ட அவள் முலைகளையும் மேகக் கூட்டம் போல கரு முடி பரந்த அல்குல் கோணத்தையும் கண்டு கோவணத்தடியில் அவர் தண்டு விரைத்தது..

பேச்சு மூச்சுமில்லாமல் கிடந்தவளைப் பார்த்துப் பதறியவர் அவள் மார்பை அழுத்தி, அவள் விழுங்கிய நீரை வெளிப்படுத்த முயன்றார். அவள் வெற்றுடலின் ஸ்பரிசத்தில் இரும்புத் தடியாக நிமிர்ந்து நின்ற அவரது உறுப்பு அவள் தொப்புளைக் குத்துவதை அமுதா உணர்ந்தாள்.

அமுதாவின் கை அவர் கோவணத்தை விலக்க, விடுபட்ட தண்டு வெளியே தலை நீட்டியது. அதைக் கண்ட அமுதா உணர்ச்சி வசமாய் தொடை அகல அவர் உறுப்பு அவள் யோனியைத் தடத்தின் பட்டுப் போர்வையான முடிப் பரப்பைத் தடவியது.

ஐயோ என்ன காரியம் செய்ய நினைத்தீர் குருவே, இது பொது இடமல்லவா!” என்று பதறி எழப்பார்த்த அமுதா ராஜகுருவின் காதில்தவறொன்று மில்லை ஐயா உங்களைத் தவிக்கவிட எனக்கு மனமில்லை. ஆனால் பிறகு மறைவாக சந்திக்கிறேன்என்று சொல்ல சுற்று முற்றும் பார்த்தவர் எழுந்து அங்கிருந்து ஓடினார்.

அந்தக் காட்சியைத் தூரத்திலிருந்து பார்த்த ஜூபைதா ஓடி வந்தாள். அமுதாவை எழுந்து நிற்கவைத்து புடவை சுற்றினாள்.

கவலையை விடுங்க சாகிபா, அதோ பாருங்கள் குரு அவிழ்ந்த கோவணம் கீழே புரள்வது கூடத் தெரியாமல் சுண்ணி வானத்தைப் பார்த்து நிற்க ஓடுகிறார். இன்று மாலையே அவரை வளைத்து விடலாம்என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அன்று பௌர்ணமி தினம். நிலவு பாலாய் காய்ந்து கொண்டிருந்தது. மர நிழல்களின் மறைவில் அமுதாவும் ஜூபைதாவும் ராஜகுருவின் நதிக்கரை ஓரத்தில் இருந்த குடிலை அடைந்தனர்.

அவர் உள்ளே அகல் விளக்கின் ஒளியில் சப்பணமிட்டு ஓலையைப் படித்துக் கொண்டிருந்தார். பைய நடந்த அமுதா அவர் எதிரே நடன ஒய்யாரத்துடன் நின்றதை அவர் கண்டு கொள்ளவில்லை. அவள் காலால் அவர் மடித்த கால்களுக்கு இடையே இருந்த பருத்த பகுதியை நெருட அவள் காலில் அணிந்திருந்த காப்பின் மணிகள் சல சலத்தன. நிமிர்ந்து அவளைப் பார்த்தவர் கண்ணில் வியப்பும் கீழே தண்டின் தடிப்பும் அமுதாவுக்குத் தெரிந்தன.

நீயா, ரம்பையோ ஊர்வசியோ வந்தது போல என் முன்னால் நிற்கிறாய்! எனது பிரம்மசரியத்தைக் குலைக்க கச்சை கட்டிக் கொண்டு நிற்கிறாய் போலத் தெரிகிறதேஎன்ற கேட்ட ராஜகுரு வைத்த கண் வாங்கவில்லை.

குருவே நான் கச்சை கட்டிக் கொண்டு வரவில்லை. கச்சை அவிழ்த்துக் கொண்டு வந்திருக்கிறேன் பாரும்என்று தனது மார்பை அமுதா அசைக்க கச்சிலிருந்து விடுபட்ட முலைகள் இரண்டும் இறுமாப்புடன் அசைந்தன. அவற்றின் மீது சரிந்த முத்து, பவழ, தங்க மாலைகள் அதற்கேற்றாற் போல தாளம் போட ராஜகுருவுக்கு மூச்சே நின்று விடும்போலத் தோன்றியது.

எழுந்து நின்ற ராஜகுருவின் கச்ச வேட்டியின் கீழே தண்டு ஆசையுடன் தலையை வெளியே நீட்டி நிற்க, அவள் தோள்களை இறுக இரு கைகளால் பற்றினார்.

குருவே நீங்கள் என்னைக் கன்னி கழிக்க வேண்டும் என்று நான் கனாக் கண்ட போது என் தாயார் அந்தக் கிழவனாரான இருசப்ப ராயர் மந்திரியாய் இருக்கவே என்னை அவருக்கு விற்று விட்டாள். என் தலை விதி உங்கள் அணைப்பின் நினைவில் நான் தினமும் காமத்தீயில் வேகிறேன்என்று கண்ணில் நீர் கோர்க்க அமுதா நின்றாள்.

உண்மையாகவா? நீ எனக்காக ஏங்குகிறாயா? அதெற்கென்ன இப்போது உன் ஆசையை நிறைவேற்ற வேண்டியது என் கடமைஎன்று கரகரத்த குரலில் குரு பேசினார்.

அவர் மார்பில் விரலால் கோதிக்கொண்டே அமுதாஅதற்கு ஒரு தடை இருக்கிறது ராஜ குருவே. என்னை ஏன் என் தாயார் மகாராயருக்கு விற்றாள் தெரியுமா? ராணி அகல்யா பாயின் கட்டளையினால்தான்என்று விசும்பினாள் அமுதா.

ராணி அகல்யா பாயா என்னால் நம்ப முடியவில்லையே!” என்று கேட்ட குருவைப் பார்த்து அமுதா சிரித்தாள்.

குருவே உங்கள் அழகில் மயங்கிய ராணியின் பொறாமைதான் என்னை அகற்றியது. என்னை அகற்றிய பின்பு ராணி உங்களை அனுபவிக்க வில்லையா? எனக்குத் தெரியும்என்று அவள் சொல்ல ராஜகுரு அவள் வாயைப் பொற்றினார்.

அதை விடுங்கள். அவள்தான் போய்விட்டாளே. நான் அப்போது ஒரு சபதம் செய்தேன். அகல்யா பாய் இந்த நாட்டு ராணியாக இல்லாத போது தான் நான் உங்களுடன் இணைவேன் என்று. உங்களுக்கு அவளைப் பற்றிய செய்தி தெரியுமா?

போலா நவாப் ராணி அகல்யாவின் அழகில் மயங்கி அவளைக் கடத்திச் சென்று ஆறு மாதம் அனுபவித்த பின்பு அவளுக்கு காமாம் ஓயாமல் இருக்கவே ஒரு வாரம் அவளை அனுபவிக்க தனது பத்து மெய்க்காப்பாளர்களிடம் விட்டு விட்டாராம்.

அதெல்லாம் நடந்த பின்பும் உங்கள் அனுமதியுடன் அவள் தொடர்ந்து கற்பின் சிகரமாக இந்நாட்டின் ராணியாகத் தான் உலவுகிறாள்,” என்று அவர் மார்பில் முத்தமிட்டுக் கொண்டே பேசினாள் அமுதா.

ராஜகுருவின் முகம் சிவந்தது. “அப்படியா நடந்தது. என்னை ஏமாற்றிவிட்டு புடுக்கு அறுந்த துருக்கர்கள் சகவாசம் கேட்கிறதா அவளுக்கு!. அவள் கொட்டத்தை அடக்க வேண்டும். இப்போதே அவளை விவாக ரத்து செய்ய அரசுக்கு ஆணையிடுகிறேன். என்ன தைரியம்? எத்தனை முறை என்னை மயக்கி எனக்கு ஆசை காட்டி மோசம் செய்திருக்கிறாள் தடிச்சிறுக்கி,” என்ற காரமாகப் பேசினார்.

ஐயா இதைப் பேசவா நான் இங்கே ஆடை குலைந்து நிற்கிறேன்? உங்கள் அன்புக்காக ஏங்கும் என் உடலின் தீயை சற்று தணியுங்கள். அதற்கு என்னை அணையுங்கள்,” என்று அவரை இழுத்து மஞ்சத்தில் கிடத்தினாள்.

ஒரு கையால் அவர் வேட்டியை விலக்க தடித்த ஆனால் குட்டையான ஆண்குறி நிமிர்ந்து அவளை ஆவலுடன் பார்த்தது. அவள் குனிந்து அவர் உதடுகளில் முத்தமிட அவர் பெருமூச்சு விட்டு, அவளை இழுத்து அணைத்தார். அவள் உதட்டில் ஆரம்பித்த அவர் முத்தங்கள் கீழே நெஞ்சு, முலைகள், தொப்புள், இடை, தொடை, அல்குல், முழங்கால், ஆடுசதை, குதிகால், விரல்கள் எனத் தொடர்ந்து முடிந்தன.

முறுக்கேறிய அவர் லிங்கம் அவள் தொடையைத் தேய்க்க அவள் அதைக் கையால் பிடித்து, “ஐயா இது என்ன இந்திரன் வீசிய வஜ்ராயுதமா,” என்று முத்தமிட, “போதுமடி உன் கொஞ்சல், எனக்கு உன்னைக் கடித்து, அடித்து அனுபவிக்க வேணுமடிஎன்றவர் இரண்டே எட்டில் யோனியைத் தாக்கி சுண்ணியை ஏற்றினார்.

இதற்காகத்தான் என் உடல் ஏங்கியது ஐயாஎன்று விக்கித்த அமுதா இரு கால்களையும் அகற்றி அவர் இடுப்பை வளைத்து ஆக்கிரமிப்பை வரவேற்றாள். உண்மையிலேயே குருவின் தாக்குதல் மகாராயரின் தளர்ந்த புணர்ச்சிகளால் ஏமாற்றமடைந்த அமுதாவுக்குப் புத்துயிர் அளித்தது.

அந்தக் காட்சியை வாசலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜூபைதா அவர் உறுப்பின் வடிவைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். அவர் தாக்குதலின் வேகம் அதிகரிக்க அமுதா என்று கிரீச்சிட அவர் வீரியம் சுடு வெள்ளமாக அவள் யோனியில் பீச்சியடித்தது.

களைத்திருந்தாலும் குருவின் காமம் குறையவில்லை. அவளை இழுத்து அணைக்க முற்பட்ட போது, அவள் அவரை விலக்கி எழுந்து நின்றாள்.

அவர்வாடி இங்கே, பசிக்கு முழுத்தீனி காட்டாமல் ஏமாற்றாதேஎன்று அவளை இழுத்த போது அவள்ஐயா நான் மகாராயர் சொத்து என்பது நினைவிருக்கட்டும். உங்கள் மீது எனக்கு இருந்த நெடுங்கால ஆசையால் நான் வெட்கம் கெட்டு வந்தேன். நேரம் அதிகமாயிற்று.

நான் திரும்பவில்லை என்றால் பலரும் சந்தேகிப்பார்கள். நாளை என் சபதம் நிறைவேறியதும் முழு இரவையும் உம்முடன் கழிப்பேன் சத்தியம்என்று அவள் வெளிய கிளம்பினாள்.

அவள் பின்னால் தொடர்ந்த ஜூபைதா, “சாகிபா, எல்லாம் நல்லா முடிஞ்சாப் போல இருக்கே?” என்று கேட்டதும் அவளை விரக்தியுடன் பார்த்தாள் அமுதா

ஆமாண்டி எல்லாத்தையும் எட்டிப் பார்த்துட்டு கேளு. இன்னிக்கி அந்த குரு என் மீது ஏறி விளையாடி, உலக்கை போன்ற லிங்கத்தால் குத்திய பிறகுதான் என் உடலுக்கு புதுத் தெம்பு வந்திருக்கு. அந்த ராயர் கிழவரின் கயிறு போன்ற உறுப்பை எழுப்பி அலுத்துப்போன எனக்கு ரொம்ப நாள் கழித்து உண்மையான ஒரு ஆம்பிளயோட இன்னிக்கித்தாண்டி அனுபவிச்சிருக்கேன்,” என்று தணிந்த குரலில் பேசினாள்.

No comments:

Post a Comment