அரிக்கோட்டை அரசர் ராஜாதி ராஜ ராஜ கம்பீர அதி விக்ரம பூபதியின் நாடு பெரியதாக இல்லாவிட்டாலும், அவர் கீர்த்தி பெரியது. அவர் கொடை வள்ளல். அவர் எழுத்தறிவு இல்லாவிட்டாலும், புலவர்களை ஆதரிப்பவர். வங்கக் கடலை ஒட்டிய அந்த நாட்டில் புலிகள் இல்லை என்றாலும் ஏழை விவசாயிகளின் நிலங்களை நாசமாக்கும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிப் புகழ் பெற்றவர்.
அரிக்கோட்டைக்குக் கடல் கடந்த வாணிகத்தில் பொன்னும் பொருளும் சேரவே அதைத் தொட்டற் போல் இருந்த நான்கு குறுநில மன்னர்களுக்கும் அரிக்கோட்டையின் மீது எப்போதுமே ஒரு பொறாமைக் கண் இருந்தது.
அவர்கள் நால்வரும் அரிக்கோட்டையின் மீது ஒருங்கிணைந்து போர் தொடுக்கத் தயாராகின்றனர் என்று ஒற்றர் படைத்தலைவன் கால்வளைந்த கார்க்கோடன் அரசரிடம் கூறினதும் அவர் என்ன செய்வது என்று திகைத்தார்.
அவர் படைப் பலம் பெரிது என்றாலும் அந்த நான்கு நாடுகளும் ஒருங்கிணைந்த போர் தொடுத்தால் ஈடு கொடுக்க முடியாது. போர் நிகழ்ந்தால்
அரிக்கோட்டைதான் நிச்சயம் தோல்வி அடையும்.
ஆகவே கவலையுற்ற அரசர் தனது மகா மந்திரி திவான் கல்லூர் இருசப்ப ராயரை அழைத்து “இந்த பிரச்சினைக்கு அடுத்த முன்று நாட்களுக்குள் நீங்கள்தான் ஏதாவது ஒரு வழி காண வேண்டும் ராயரே, இல்லாவிடில் நமது மக்கள் போரில் அழிந்து போவார்கள். உயிரும், பொன்னும், பொருளும் இழந்து நாடே சுடுகாடாகும்,” என்று ஆலோசனையைக் கேட்டார்.
ஐம்பது வயதான மகாபுத்திமந்துடு என்று பட்டப் பெயர் சூடப்பட்ட ராயர் குடுமி அவிழ மண்டையைக் குடைந்து கொண்டதுதான் மிச்சம். வழி ஏதும் தெரியவில்லை. மறுநாள் அரசருக்கு அதற்கான உத்தி கூறுவதாக சொல்லிவிட்டு தனது புதிய ஆசைநாயகி அமுத வேணி வீட்டை அடைந்தார்.
பதினெட்டே வயசான இளம் பெண்ணான அமுத வேணி மார் கச்சும் இடையில் மென் பட்டும் மட்டும் அணிந்து அவரைத் தழுவிய பொற் கொடி போலப் படுத்திருந்தாள். அவள் ஊட்டிய சீமைச் சாராயமும், கறி சோறும், முயல் கறியும் அவர் நெஞ்சில் இறங்கவில்லை.
அவரை மஞ்சத்தில் கிடத்தி வேட்டி நெகிழ அவர் வெற்றுடம்பில் அவள் சந்தனம் பூசிய போதும் அவர் அவளைக் கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் படுத்துக் கிடந்தார். அவள் இடுப்புச் சேலையை அவிழ்த்து, மார்கச்சையும் விலக்கி அவரை முலை தழுவ அணைத்து முத்தமிட்டதையும் அவர் விலக்கினார்.
காமம் மிகுந்து, அவர் அணைப்பை நாடிய அமுத வேணி, “ஐயா இந்த ஏழை மீது ஏன் இன்று நாட்டமில்லை? என்ன ஆயிற்று உமக்கு? சாராயமும் முயல் கறியையும் எனக்கு நீங்களே ஊட்டி, வழக்கமாக நான் வஸ்திரம் களையும் முன்னால் அதைக் கிழித்தெறிந்து என் முலைகளைக் கடித்து யோனியைச் சுவைத்து, கீழிடைக் கோட்டையைத் தாக்கும் உமக்கு, இன்று நான் வெட்கம் கெட்டு அம்மணமாக நான் உங்களைத் தழுவும் போதும் தண்டு தளர்ந்து மதர்ப்பு தலை காட்டாமல் கயிறு போல் கிடக்கிறதே?”
“நான் என்ன தவறு செய்தேன்? என் முலை சரிந்து விட்டதா? அல்லது முகம் கோணிவிட்டதா? தினமும் என் உடலில் போர் தொடுத்து, என் தொடைகளைத் தேய்த்து, மொட்டைக் கிண்டி என்னைத் திண்டாட வைக்கும் உமது வஜ்ராயுதம் போன்ற உறுப்பு இன்று பூமாலை போல் துவண்டு கிடக்கிறது எனக்குக் கவலை அளிக்கிறது ஐயா!” என அவர் ஆண்குறியைப் பிடித்து நாக்கால் சுவைத்து அதற்கு உயிர் கொடுக்க முயன்ற அமுதா கேட்டாள்.
அதுவோ அவளுடைய அவழ்ந்த சடையைப் போலத் துவண்டே இருந்தது. உடனே அமுதா கையைத் தட்டி வெளியே கதவை அடுத்து நின்றிருந்த அவள் தோழி ரத்னாவளியைக் கூப்பிட்டாள்.
“மகாராயரே, வழக்கமாக அழகிகள் யோனி கண்ணில் பட்டாலே துவண்டு உறங்கும் உமது காமப் பாம்பு தலை தூக்கி நிற்குமே! ரத்னா இன்று ஆரிஃப் என்ற ஒரு துருக்கிய அடிமையை எங்கிருந்தோ கொண்டு வந்திருக்கிறாள். அவன் கழுதைக்குப் பிறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் லிங்கம் ஏறத்தாழ முழு நீளம் இருக்கிறதாம். உங்களை ஊக்குவிக்க அந்த அடிமையை அழைத்து ரத்னாவுடன் மதன லீலை செய்து காட்டச் சொல்லவா?
“அந்த அடிமையுடன் ரத்னாவின் லீலையைக் கண்டு ஒரு வேளை நீங்கள் உயிர்த்து எழலாமல்லவா, சொல்லுங்கள பிரபுவே” என்று கண்ணில் நீர் பனிக்கக் கேட்டாள் அமுதா.
அதற்குள் பொறுமை இழந்த ரத்னா காமத்தில் முகம் சிவக்க, “எஜமானியம்மா, அவனைக் கூப்பிடட்டுமா?” என்று கையைத் தேய்த்துக் கொண்டு கேட்ட போது அவள் இடுப்புப் பாவாடை தொப்புளுக்குக் கீழே நழுவி இருந்தது.
அமுதா கேலியாகச் சிரித்தாள். “ம்ம்…ஆசையைப் பாரு, வெட்கம் கெட்டவளே! அப்படி என்னடி அவசரம், அவனைப் பற்றிப் பேசினாலே உன் இடுப்புச் சேலை நழுவுகிறதா, மதர்ப்பு நீர் தொடையை நனைக்கிறதா?” என்ற அமுதா மகாராயரைப் பார்த்தாள்.
அவர் அவள் பேசியதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. முகம் சோர்ந்து மோட்டு வளையைப் பார்த்த வண்ணம் இருந்தார். அமுதாவுக்குக் கோபம் வந்தது.
“என்ன ஐயா இது, உமக்கு இது நியாயமா? ஏன் இந்தப் பராமுகம்? பதினெட்டே வயதான இந்த அமுதா தந்த இன்பம் அலுத்துவிட்டதா, அல்லது முப்பதும் நாற்பதுமான எனது அக்காமார் வசிய மருந்தும் மந்திரமும் தந்து உம் மனதைக் கலைத்துவிட்டார்களா? இல்லை வேறொரு காமக்கிழத்தி தனது தனத்தையும், குதத்தையும் காட்டி உம்மைக் கலந்து, வீரியத்தைக் கறந்து விட்டாளா?” என்று அழாத குறையாக அவர் மார்பில் முத்தமிட்டுக் கொண்டு கேட்டாள்.
ராயர் விசனத்துடன், “அமுதே என்ன கேள்வி கேட்டாய்? எனக்கு பொன்னும் பொருளும் சீதனமாகக் கொண்டுவந்த மூன்று மனைவிமார் இருந்தும் பதினெட்டே வயதான உன்னை ஆசை நாயகியாய் பல்லாயிரம் பொற்காசுகள் உன் தாயாரிடம் தந்து தனி மாளிகையில் வைத்து, உன் மதன சாகசங்களுக்காக தினமும் ஏங்கும் என்னையா அவ்வாறு சந்தேகிக்கிறாய்?”
“உன் மீது என் ஆசை இன்னும் குறையவில்லையடி, பெண்ணே. என் உடல் கிளர்ந்தெழ ஒரு சம்போகக் காட்சியும் வேண்டாம். குன்றென நிற்கும் உன் கொங்கைகளையும், தேர் தட்டு போல அகன்ற உன் அல்குலையும் கண்டாலே நான் கிளர்ந்து எழுவேன். ஆனால் என் மனம் இன்று கவலையில் ஆழ்ந்துள்ளது. அதுதான் உன்னுடன் இன்பம் பெற எனது உடலும் மனமும் ஒத்துழைக்க வில்லையடி, கண்ணே” என்று அவள் அல்குலை விரல்களால் தடவிக் கொண்டே சொன்னார் ராயர்.
“ஐயா, எனக்கு காமசூத்திரத்தின் அறுபத்திநான்கு சம்போக ஆசனங்களும் தெரியும். அப்படி இருந்தும் நம் ரசலீலையைக் கெடுக்கும் அந்தப் பிரச்சினைதான் என்ன? சொல்லுங்களேன்? ஏதாவது வழி தெரிகிறதா பார்க்கலாமே?” என்று அமுதா அவருடைய விதைப் பையை வருடிக் கொண்டே கேட்டாள்.
ராயர் தொப்பையைத் தடவிக் கொண்டே, “ம்ம் நீ வயதில் குறைந்திருந்தாலும், சூழ்ச்சியிலும், வலை வீச்சிலும் தேர்ந்தவள். சொல்கிறேன் கேள். நமது அண்டைப்புற குறுநில நாடுகளான போகனூர், காளைக்கோவில், இருதலை மற்றும் செருகாவு ஒன்று சேர்ந்து நம் நாட்டின் மீது ஒருங்கிணைந்து படையெடுக்க வருவதாக கால்வளைந்த கார்க்கோடகன் வேவு பார்த்து வந்து அரசரின் காதில் ஓதியிருக்கிறான்.”
“அவர்கள் ஒருங்கிணைந்து பெரும் படையைத் திரட்டி உள்ளனர். ஆகவே மகாராஜா பூபதி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார். அவர்கள் ஒருங்கிணைந்தால் அவர்கள் படைபலம் நம்மை விட இரண்டு மடங்கு பலம் வாய்ந்ததாக ஆகிவிடும். நான் இன்னும் மூன்று நாட்களில் அரசனுக்கு போரைத் தவிர்க்க ஏதாவது ஒரு ஆலோசனை கூறவேண்டும் இல்லாவிடில் நான் வீர மரணத்தைத் தழுவ வேண்டியதுதான்” என்று ராயர் விரக்தியுடன் பேசினார்.
“கவலையை விடுங்கள். இந்த சங்கடத்தை என் தலையில் போடுங்கள். நான் எதற்கு இருக்கிறேன்? அமுதா எப்போதம் அதற்கு ஒரு வழி காண்பாள்,” என்று சொன்ன ஆசை நாயகி, கையைத் தட்டி அவள் முக்கிய பணிப் பெண்ணான ஜூபைதா என்ற அலியைக் கூப்பிட்டாள்.
சப்பாணி நடையும் தரமில்லா உடையும் அணிந்த ஜூபைதா அவர்கள் முன் வந்து மும்முறை சலாம் செய்து, “ஆக்கிஞை இடு சாகிபா, நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் ஆலிங்கனம் இல்லாத நிலையைக் கண்டு என் மனம் பதறுகிறது. ஜூபைதா ஏதாவது விசேஷ சேவை செய்து மகா மந்திரிக்கு உதவ வேணுமா?
“இன்று புதிதாக நமது அந்தப்புரத்துக்கு வந்துள்ள கறுப்பர் நாட்டு கன்னி கழியாத இளம் அடிமைப் பெண் கம்பாலாவை உங்கள் இருவரோடு சேர்ந்து அனுபவிக்க அனுப்பட்டமா? அவள் சொப்புப் போன்ற முலைகள் தேங்காய் பூவைப் போல…மென்மையாக உள்ளன, அவள் கருங்காலி உடலில் பூவரசம் பூப் போன்ற புண்டை புணர்ச்சிக்காக ஏங்குகிறது…சொல்லுங்கள்?” என்று கைகட்டி அவர்கள் முன்னால் நின்றாள்.
“அடி போடி ஆணுமல்லாத பெண்ணுமல்லாத இடை நிலையில் இருக்கும் உனக்கு ஏன் எப்போதுமே புத்தி இடைக்குக் கீழேயே உலவுகிறது? மகா ராயருக்கு ஒரு பெரும் நாட்டுப் பிரச்சினை உருவெடுத்துள்ளது,” என்று கூறிய அமுத நாயகி நான்கு நாடுகள் தொடுக்கும் போரைப் பற்றி அந்த அலியிடம் கூறி அவள் ஆலோசனை கேட்டாள்.
“சாகிபா, என் அறிவை மதித்து ஆலோசனை கேட்டதற்கு நன்றி. எனது பாட்டி ஜூலேகா பேகம் சுல்தான் கப்ரீஸ் என்ற அரேபிய அடிமை வியாபாரியின் நாயகியாக இருந்தாள். கப்ரீஸ் அந்த நான்கு குறுநில மன்னர்களின் அந்தப்புறங்களை அலங்கரிக்க இளம் அடிமைப் பெண்களை விற்பனை செய்து வருகிறார். அதுவே எங்கள் குலத்தொழில் ஆகிவிட்டது.
“அரசனாய் இருந்தாலும் ஆண்டியாய் இருந்தாலும் படுக்கை அறையில் உண்மைகளைப் பகிர்ந்து கொள்வது ஆண்கள் வழக்கம். ஆகவே என்னுடன் பொழுதைக் கழிக்கும் ஒற்றர்கள் மூலமாக அந்நாட்டு நடப்புக்கள் எனக்கு ஓரளவு தெரியும்.
“இப்போதே நான் என்னுடன் தங்கும் இருவருடன் பேசி உங்களுக்கு விவரம் அளிக்கிறேன்,” என்ற ஜூபைதா வீட்டின் பின்புறம் இருந்த ஜனானா என்ற அந்தப்புறத்துக்கு ஓடி விட்டாள்.
சில நிமிடங்களில் திரும்பி வந்தவள் ஒய்யாரமாய் நடந்து அவர்களை நெருங்கி அமுத நாயகியின் காலடியில் உட்கார்ந்து கொண்டு அவள் பாதத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்ட ஜூபைதா குரலைக் குறைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
“சாகிபா, இப்போது அந்த ஒற்றர்களையும், நமது ஜனானாவில் இருக்கும் அந்த நாலு குறுநாடுகளைச் சேர்ந்த அடிமைப் பெண்களையும் கண்டு பேசி வந்திருக்கிறேன். நான் சொல்லும் உத்தியை அரசர் கேட்டு அதற்கு உடன் பட்டால் போரைத் தவிர்க்கலாம்” என்று கொஞ்சிக் கொண்டே பேசினாள்.
“அடியே உன் பீடிகை போதும், கொஞ்சாதே, என் காலை விடு விளக்கமாய் உன் உத்தியைச் சொல்’ என்று அமுதா கத்தினாள்.
“அந்த நான்கு நாடுகளில், மூன்று அரசர்களுக்கு நிக்காப் பண்ணும் வயதில் இளவரசிகள் உள்ளனர். நாலாவது நாடான செருகாவூ என்ற தெலுகு நாட்டில் அரசர் ரங்க பிரம்மையாவின் தங்கை இளவரசி காமேஸ்வரியும் கலியாண வயது தாண்டிவிட்டாள். அவள் புத்திசாலி, மிக்க அழகி. அதனால் கொஞ்சம் இறுமாப்புப் பிடித்தவள். அவள் இதுவரை அவளை வேண்டி வரும் வரன்களைத் தட்டிக் கழித்து வருகிறாள். அது அந்த அரசருக்கு பெரும் கவலையைக் கொடுத்து வருகிறது.”
“ஆக அந்த நாலு பேரையும் ஒரே சமயத்தில் மணக்க ராஜா பூபதி ஒப்புக் கொண்டால் போரைத் தவிர்க்கலாம்,” என்று ஜூபைதா யோசனை சொன்னாள்.
அதைக் கேட்ட மகாராயர் யோசித்தார். நல்ல யோசனைதான். ஆனால் ராஜா பூபதி ஏற்கனவே திருமணமானவர். வயது ஐம்பதாகிறது. அவர் மணந்த மூன்று ராஜகுமாரிகளில் ராணி அகல்யா பாய் மட்டுமே உயிருடன் இருந்தாள். ஆனால் அவளும் மனக்கசப்பால் அவரை விலக்கிவிட்டு பிறந்த நாட்டுக்குப் போன பின்பு, அரசருக்கு திருமணம் என்ற பேச்சே கசந்து விட்டது.
ஆனால் அந்த விவாகத்தை ரத்து செய்து வேறு ஒரு அரசகுமாரியை அரசர் மணம் முடிக்க ராஜகுரு அனுமதி தர மறுத்து வருகிறார். ஆகவே இந்த யோசனையை செயல் படுத்த முதலில் ராஜகுருவை சரிக்கட்ட வேண்டும். ராயரைக் கண்டாலே வெறுப்படையும் ராஜகுருவை எப்படி ஒப்புக் கொள்ள வைப்பது என்ற கேள்வியை அமுதாவிடம் எழுப்பினார் ராயர்.
அதற்கு அமுத நாயகி “மகாராயரே அந்தக் கவலையை விடுங்கள். ராணி அகல்யா பாய் அரசரை அவமதித்து தனது நாட்டுக்கு திரும்பிப் போய் நாலாண்டுகள் ஆகிவிட்டன. அரசர் படுக்கை அறைத் தேவைகளைப் போக்க அவர் ஆசை நாயகி மதன கோகிலம் அவ்வப்போது புது இளம் பெண்களை அனுப்புமாறு எனக்கு தூது விடுகிறாள். ஆகவே அரசர் வயது ஐம்பதானாலும் உடல் புதுப் பெண் துணையை இன்னமும் தேடுகிறது. ஆக ஒன்றுக்கு பதிலாக நாலு ராணிகள் என்றால் கசக்குமா?”
“ராணி அகல்யாபாய் தற்போது பழைய இறுமாப்புடன் இருக்க மாட்டாள். அதன் பின்னணி எனக்குத் தெரியும். ஜூபைதாவின் தாயார் நஜ்மா பேகம் பிஜாபூரில் போலா நவாப் சபையில் வேலை செய்கிறாள். நஜ்மா பேகம் போன வாரம் ஜூபைதாவுக்கு எழுதிய கடிதத்தின்படி, போலா நவாப் ராணி அகல்யாவின் அழகில் மயங்கி அவளைக் கடத்திச் சென்று ஆறு மாதம் அனுபவித்த பின்பு ஒரு வாரம் அவளை தனது பத்து மெய்க்காப்பாளர்களிடம் அவர்கள் அனுபவிக்க விட்டு விட்டாராம்.
“அவர்களுக்கும் அலுத்த பின்பு, நவாப் ராணியின் தனையனிடமிருந்து நூறு பொற்காசுகள் பெற்றுக்கொண்டு உடல் நைந்து போன ராணி அகல்யாவை அவரது நாட்டுக்கு திரும்ப அனுப்பி விட்டாராம். அவள் தனயனுக்கும் தங்கையின் நடத்தை போதும் போதும் என்று ஆகிவிட்டதாம். ஆகவே அவளுக்கு வாழ்க்கையே வெறுத்திருக்க வேண்டும்.”
“அரசரை ஒதுக்கிய பின்பு, அகல்யா ராணிக்கு ராஜகுருதான் படுக்கை அறை சேவையைச் செய்து வந்தவர். ஆகவே அவர் விவாக ரத்து செய்யச் சொன்னால் தட்ட மாட்டாள்.”
“ஆகவே நமது உத்திக்கு ராஜகுரு வெங்கடேசப் பட்டர்தான் முக்கிய தடையாய் இருக்கிறார். அவரை சரிக்கட்டி விட்டால் ராணியின் கற்புக்கு ஏற்பட்ட களங்கத்தைக் காரணம் காட்டி அரசரின் விவாகத்தை ரத்தைச் செய்து விடலாம். அதற்குப் பிறகு மகாராஜாவுக்கு நாலு அரசிகளையும் திருமணம் செய்வதில் ஒரு தடையும் இருக்காது.,” என்று அமுத நாயகி விவரித்ததும் மகாராயர் முகம் மலர்ந்தது.
அவளை முத்தமிட்ட ராயர், “அடி என் கண்ணே உன் அறிவை மெச்சுகிறேன். ஆனால் ராஜகுரு என் பரம எதிரி. அவரை நான் எப்படி சரிக்கட்டுவேன்? அவர் கோபக்காரர். அவர் மடத்திற்கு அவளவில்லாத சொத்துக்கள் உள்ளன. ஆகவே பணம் கொடுத்தும் அவர் மனம் மாறாது. என்ன செய்வது?” என்று மகாராயர் அலுத்துக் கொண்டதும் அமுதா சிரித்தாள்.
“ஐயா, அதைப் பற்றி நீர் கவலைப் படவேண்டாம். என்ன இருந்தாலும் அவர் ஆண்தானே? அவர் வயதும் முப்பந்தைந்து. ஆக இந்த வயதில் அவர் பெண்ணிடம் மயங்காமல் வேறு யாரிடம் மயங்குவார்? ஏற்கனவே நான் கன்னி கழியாமல் இருந்த போது அவர் என் மீது மோகம் கொண்டு என் தாயிடம் தனக்கே ராஜகுரு என்ற அந்தஸ்தில் கன்னி கழிக்கும் உரிமை இருப்பதாகவும் அதனால் என்னை அவர் படுக்கைக்கு அனுப்புமாறு ஆக்கியஞை இட்டார். நல்ல வேளையாக நீங்கள் அதற்குள் என் தாயிடம் பேசி என்னை உங்கள் ஆசை நாயகியாக வைத்துக் கொண்டீர்.
“ஆகவே உங்கள் அனுமதியுடன் நானே ராஜகுருவை அணுகி ஆசை காட்டினால் அதை மறுக்கவா போகிறார்? எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். அவரை மயக்கி என் முந்தானையில் முடிந்து கொண்டு நீங்கள் நினைத்தை நானே செய்து காட்டுகிறேன். நீங்கள் அரசிடம் ஆறு நாட்கள் தவணை வாங்கி வாருங்கள். நான் முடித்துக் காட்டுகிறேன் இல்லையேல் என்னையும் அரசி அகல்யாவைப் போல மெய்காவலர் கொத்தளத்துக்கு அனுப்பிவிடுங்கள்” என்று அமுதா சவால் விட்டாள்.
No comments:
Post a Comment