என் பெயர் சவீதா. மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சுமாரான டவுன் என் சொந்த ஊர். கல்யாண மாகி இரண்டு வருடமாகிறது ஆனால் குழந்தை இல்லை. ஏனெனில் என்னை கட்டிய கணவர் என்னோடு இல்லை. தன தகப்பன் வாங்கிய கடனை அடைக்க, என்னை கட்டிய கையோடு வெளிநாடு போய் விட்டார்.
கல்யாணமான ஆரம்பத்தில் என் மாமியாரும் மாமனாரும் என்மேல் மிகவும் அன்பாக இருந்தார்கள். ஆனால் என் கணவர் அரபு நாட்டுக்கு போனபிறகு அவர்களின் போக்கு மாறிப்போனது. வீட்டு வேலைகள் அனைத்தையும் நான் ஒருவளே செய்யவேண்டி இருந்தது.
என் கணவரின் அண்ணனும் அக்காவும் ஏற்கனவே கல்யாணமாகி சென்னையில் இருந்தார்கள். அதனால் தன் கடைசி மகனோடு, சொந்த ஊரில் இருந்த பெற்றோருக்கு நான் கூலியில்லாத வேலைகாரியாக ஆகிப்போனேன்.
வீட்டு வேலை செய்வதில் எனக்கு ஒன்னும் வருத்தமில்லை. அதுவும் என் வீடு தானே..!! என் கணவரின் பெற்றோர்கள் எனக்கும் பெற்றோர்கள் தானே என்று எல்லா வேலைகளையும் நானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தேன்.
ஆனால் நான் செய்யும் வேலையை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குறைசொல்ல ஆரம்பித்தனர் என் மாமனாரும் மாமியாரும். அது மட்டுமல்ல கொஞ்சநேரம் ஓய்வாக அமர்ந்தாலும் ஜாடை பேச ஆரம்பித்தார் மாமியார்.
அதைவிட நான் களைத்து தூங்கும் நேரத்தில் என் அறைக்குள் வந்து காற்றாடியை அணைத்துவிட்டு போய்விடுவார். நான் வேர்த்து புளுங்கிப்போவேன். தூக்கமும் போய்விடும்.
இதோடு அவர்கள் என்னை விடவில்லை. நான் ஜன்னல் அருகில் நின்றாலும் அல்லது வீட்டு வாசலில் நின்றாலும், “எவனை பாக்க இப்படி அலையுறா..?” என்று ஜாடையில் அசிங்கமாக பேச ஆரம்பித்தார்கள்.
இது சில நேரங்களில் அத்துமீறிப்போக எனக்கு மிகவும் மனவேதனையை தந்தது. அதைவிட என் கணவர் எனக்கு ஆசையோடு பேச போன் செய்யும் நேரங்களில், என்னை பற்றி குறை சொல்லியே அவருடைய மனதை கலைக்க ஆரம்பித்தனர். இதனால் என் கண்வரும் அதிகம் போன் செய்வதை தவிர்த்தார். என்னோடு இரு வார்த்தைகளுக்குமேல் பேசுவது இல்லை.
நாளைடைவில், “சே என்ன வாழ்க்கை இது..? இதுக்கு பேசாம செத்தே போகலாம்..!!” என்றுகூட நினைப்பு வந்தது.
இருந்தாலும் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்துகொண்டேன். ஆனால் ஒரு நாள் நடந்த சம்பவம் என் வாழ்ககையை அப்படியே புறட்டிபோட்டு விட்டது.
அன்று நான் வீட்டு வெளிஜன்னலில் நின்று கையில் கிண்ணத்துடன் பக்கத்து வீட்டு அக்கா கொண்டுவரும் உரைமோரை வாங்க நின்றுகொண்டிருந்தேன்.
அப்போது எதிர்த்தவீட்டு கல்லூரி மாணவன் தன் அக்கா குழந்தையை வாசலில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வெளியில் சென்றுவிட்டு வந்த என் மாமியார், என்னை ஜாடையில் அசிங்கமாக திட்ட ஆரம்பித்தார்.
“நல்லா மூணு வேலையும் கறியும் சோறும் திங்கிற கொழுப்பு, புண்டைக்கு பூலு கேட்குது..!!” என்று பச்சையாகவே திட்டினார்.
என்னமோ நான் அந்த கல்லூரி மாணவனோடு ஓத்துவிட்டு வந்ததுபோல் இன்னும் அசிங்கமாக பேசினாள். என் புண்டை விரிந்து ஓலுக்கு நாயாய் அலைவதைபோல் குத்தி குத்தி பேசினாள்.
இதனால் பொறுக்கமுடியாமல் கோபமடைந்த நான் கையில் இருந்த கிண்ணத்தை ஓங்கி தரையில் அடித்துவிட்டு, என் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். வீடே மிகவும் நிசப்த்தமாக ஆகிப்போனது.
அரைமணி நேரம் வீட்டில் எந்த சத்தமும் இல்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த நான் மெதுவாக என் அறையில் இருந்து வெளியில் எட்டிப்பார்த்தேன். என் மாமனாரும் மாமியாரும் ஏதோ மெதுவாக குசு குசுவென பேசிக்கொள்வது தெரிந்தது.
எனக்கு என் மூளையில் ஏதோ பொறிதட்டியது. ஆஹா இதுக்கு இப்படி ஒரு வைத்தியம் இருக்கா என்று மகிழ்ந்தேன். அன்றிலிருந்து என் மாமியாரோ அல்லது மாமனாரோ என்னை திட்டுவதுபோல் ஆரம்பித்தால் என் கையில் கிடைப்பதை எடுத்து ஓங்கி தரையில் அடிக்க ஆரம்பித்தேன்.
சில நேரம் அப்படியே சாமி ஆடுவதுபோல் கண்களை உருட்டி கையை தூக்கி உடலை முறித்து கைகளை நெறிக்க ஆரம்பித்தேன்.
திடீரென நான் ஆரம்பித்த இந்த செய்கையை பார்த்து என் மாமியாரும் மாமனாரும் மிரண்டனர்.என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். இறுதியில் என் மாமனாரின் நண்பர் சொல்லியபடி திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு செவ்வாய்கிழமை சாமியாரிடம் கூட்டிப்போக முடிவு செய்தார்கள்.
அதன்படி அடுத்த செவ்வாய்கிழமை அதிகாலையிலேயே என்னை அழைத்துகொண்டு அந்த சாமியாரின் இடத்துக்கு வந்தார்கள்.
நானும், “எந்த சாமியாரா இருந்தா நமக்கென்ன..? அவனையும் ஒரு கை பாத்துவிடுவோம்..!!” என்று அமைதியாக இருந்தேன்.
கொஞ்ச நேரம் காத்திருக்கலுக்கு பிறகு, நானும் மாமனாரும் மாமியாரும் சாமியாரின் அறைக்குள் போனோம். உள்ளே நுழைந்தவுடன் என்னையே சாமியார் குறு குறுவென பார்த்தான்.
சாமியாருக்கு கொஞ்ச வயசுதான் இருக்கும். தாடியில்லாத முழுதும் மழிக்கப்பட்ட முகம். அதில் மென்மையான புன்னகை. தரையில் அழுத்த்மாக உட்கார்ந்திருந்தான்.
என்னை சிறிது நேரம் பார்த்துவிட்டு, “என்ன விசயம்..?” என்று மெதுவாக கேட்டான்.
உடனே மிகவும் பவ்வியமாக என் மாமியார் என்னை பற்றி விவரித்தார்.
“என் அட்டகாசம் நாளுக்கு நாள் தாங்கமுடியலை..!!” என்று அழுதார், “வீட்டில் உள்ள சாமான்களெல்லாம் உடைந்து விட்டது..!!” என்று குறை சொன்னார்.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட சாமி என்னை பார்த்து புன்முறுவல் செய்துகொண்டே, “இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை. இதை சாயங்காலம் தான் பார்க்க வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும்..!!” என்று சொன்னான்.
எவ்வளவு நேரமானாலும், செலவானாலும் இதை முடித்து விடுவது என அவர்கள் இருவரும் தலையாட்டிவிட்டு வந்தனர். நானும் என் பங்கிற்கு சாமியாரை ஒரு முறை முறைத்துவிட்டு வந்தேன்.
மாலையில் எங்களை உள்ளே அழைத்த சாமியார், என் மாமனாரையும் மாமியாரையும், “சற்று வெளியில் இருங்கள். நான் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன்..!!” என வெளியில் அனுப்பி விட்டான்.
என்னை அவன் முன்னால் உட்கார சொன்னான். கொஞ்ச நேரம் என் கண்களை உத்துப்பார்த்த அவன் என்னை அணு அணுவாக அலசினான்.
என்னுடைய உருளும் விழிகளையும், மெல்லிய இதழ்களையும், குவிந்த கண்ணத்தையும், வெண்மையான கழுத்தையும், கொழுத்த முலையையும் ஒவ்வொரு கட்டமாக நிறுத்தி நிதானித்து கண்களால் கவ்வினான். எனக்கு உடலில் யாரோ மயிலிறகைவைத்து கூசுவது போல் இருந்தது.
அதற்குமேல் பொறுக்கமுடியாத நான் என் ஆட்டதை ஆரம்பித்தேன். “ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஹாஹா..!!” என்று என் கண்களை உருட்டினேன். உடலை நெறித்து கைகளை தூக்கினேன். தலையை சுழற்றி சாமியாடினேன். அப்படியே ஒரக்கண்ணால் சாமியாரையும் கவனித்தேன்.
ஆனால் என் செய்கை எதை கண்டும் சாமியார் அசரவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்த சாமியார் மெதுவாக, “உனக்கு ஒன்றும் இல்லை..!! சும்மா நடிக்காதே. உன் பிரச்சனை என்ன என்று சொல். நான் தீர்த்துவைக்கிறேன்..!!” என்றான்.
முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன இவன் அவ்வளவு சீக்கிரம் நம் நாடகததை கண்டு பிடித்து விட்டானா..?” என்று சந்தேகத்துடன் அமைதியானேன்.
என் அமைதியை புறிந்துகொண்டதுபோல், அவன் மீண்டும், “உனக்கு ஒன்றும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். சும்மா நடிக்காதே..!! உண்மையை சொல்லாவிட்டால் நீ நடிப்பதை உன் மாமனாரிடமும் மாமியாரிடமும் சொல்லி, உன்னை உன் காட்டிக்கொடுத்து விடுவேன்..!!” என்றான்.
எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் உதறல் எடுத்தது. அதனால் அவன் சொல்வதைக் கேட்க முடிவெடுத்தேன். எதனால் நான் அப்படி நடந்து கொள்கிறேன் என்பதை விலாவாரியாக அவனுக்கு விவரித்தேன்.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுகொண்ட அவன், நான் சொல்லிமுடித்ததும் கொஞ்சம் வாய்விட்டு சிரித்தான்.
“எனக்கு இப்போது புரிகிறது உன் நிலைமை..!!” என்று கேலியாக சொன்னான்.
“நான் இப்போது கொஞ்சம் நிம்மதியாக் இருக்கிறேன். அதை தயவு செய்து கெடுத்துவிடாதீர்கள்..!!” என்று அவனை கையெடுத்து கும்பிட்டேன்.
மீண்டும் என் முலைகளை முறைத்துப்பார்த்த அவன், “சரி நான் உனக்கு உதவி செய்கிறேன். அதுமட்டுமல்ல நான் சொல்வதை நீ கேட்டால், உன்னை ராணி மாதிரி அவர்கள் பார்த்துகொள்ள நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் நான் சொல்வது அனைத்தையும் நீ செய்ய வேண்டும்..!!” என்றான்.
எனக்கு சாமியார் என்ன சொல்ல போகிறான் என்று கொஞசம் உதறல் எடுக்க ஆரம்பித்தது.
என் உதறலை கண்டு புன்னகை புறிந்த அவன், “ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் போக போக சரியாகிவிடும்..!!” என்றான். “அதற்குமேல் உன் விருப்பம்..!!” என்று நிறுத்தினான்.
எனக்கு இவன் பேச்சை கேட்கவில்லையென்றால் என்ன செய்வான் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது. அதையும் அவனிடமே கேட்டேன்.
“ஒன்னும் செய்ய மாட்டேன். உன் மாமியாரையும், மாமனாரையும் அழைத்து, “இந்த பெண் சும்மா நடிக்கிறாள்..!! இவளுக்கும் எதிர்வீட்டு மாணவனுக்கும் தொடர்பு இருக்கிறது. இனிமேலும் இவளை உங்கள் வீட்டில் வைத்திருந்தால், உங்கள் பேரை கெடுப்பது மட்டுமல்ல, உங்கள் இருவரையும் எதிர்வீட்டு பையனோடு சேர்ந்து கொலை செய்துவிடுவாள். எனவே உடனே இவளை உங்கள் மகனிடமிருந்து பிரித்து விவாகரத்து செய்து, விரட்டி விடுங்கள்..!!” என்று சொல்லுவேன்..” என்றான்.
இதைகேட்டு என் நாடி நரம்புகள் அனைத்தும் ஒடுங்கின. எத்தனை கொடூரம்..!! என் அப்பாவி தந்தையின் முகமும், என் அழுகுனி தாயாரின் நிலையும், என் கையாலாகாத அண்ணனின் நடப்பும், என் கல்யாணமாகாத இரு தங்கைகளின் சிரிப்பும் என் கண் முன்னால் நிழலாடின.
இந்த சூழ்னிலையில் என்னை கரை சேர்க்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று நினைத்தபோது துக்கம் என் தொண்டையை அடைத்தது. என் கண்களில் நீர் கோர்த்தது.
என் நிலைமையை இந்த குறிப்பால் உணர்ந்துகொண்ட சாமியார் கொஞ்சம் மனம் இறங்கி, “நான் நிச்சயமாக உன்னை கட்டாயப்படுத்தவில்லை..!! மேலும் நான் மேலே சொன்னதைகூட அவர்களிடம் சொல்ல மாட்டேன். ஆனால் உனக்கு ஒன்னும் இல்லை நீ நடிக்கிறாய் என்ற உண்மையை மட்டும் சொல்லி விடுகிறேன். அதற்குமேல் நீ சமாளித்துக்கொள்..!!” என்றான்.
No comments:
Post a Comment